Posts

Showing posts from January, 2024
 தமிழ் மொழியின் இலக்கியம் 

கண்டி இராசதானி

Image
                      கண்டி இராசதானி கணடி இராச்சியத்தை தோற்றுவித்தவன் 1469 ஆம் ஆண்டு சேனா சம்பத விக்கிரமபாகு மன்னன் ஆவான் . கண்டி இராசதானி செங்கடகல,சுவர்ண புற, மஹாநுவர,மலைநாடு,பஞ்சநாடு என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. கண்டி இராசிதானிக்கென்று தனியான ஒரு அரச பரம்பரையை தோற்றுவித்தவன் முதலாம் விமலதர்மசூரிய மன்னன் ஆவான் . https://youtu.be/rZNF9WTKczo?feature=shared             ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் மனைவி ரங்கம்மாள்