கண்டி இராசதானி
கண்டி இராசதானி
- கணடி இராச்சியத்தை தோற்றுவித்தவன் 1469 ஆம் ஆண்டு சேனா சம்பத விக்கிரமபாகு மன்னன் ஆவான் .
- கண்டி இராசதானி செங்கடகல,சுவர்ண புற, மஹாநுவர,மலைநாடு,பஞ்சநாடு என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
- கண்டி இராசிதானிக்கென்று தனியான ஒரு அரச பரம்பரையை தோற்றுவித்தவன் முதலாம் விமலதர்மசூரிய மன்னன் ஆவான் .
- https://youtu.be/rZNF9WTKczo?feature=shared
மனைவி ரங்கம்மாள்

.png)
.jpeg)

Comments
Post a Comment